பதிவுக்கு

img

பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது: தேர்தல் அதிகாரி

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் தலித் மக்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் அங்கு மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

;