பணியில்

img

பணியில் விலக்கு அளிக்கும் அரசாணை வெளியிட வேண்டும்.... முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்

அதிகாரிகள் செயல்படாமல் தடுக்கும் வகையிலும் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்....

img

கிணறு தோண்டும் பணியில் கயிறு அறுந்து 6 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே உள்ள, ஆலத்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் கிணறு தோண்டிய போது, கயிறு அறுந்து விழுந்து 6 பேர் பலியாகினர்.

img

சென்னையில் 3754 வாக்குச்சாவடிகள் தேர்தல் பணியில் 20 ஆயிரம் ஊழியர்கள்

சென்னையில் 3 மக்களவைத் தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழனன்று (ஏப்.18) நடைபெறுகிறது.

img

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 741 பேர்

திருப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர் 741 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி கூறினார்.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

;