பணிக்கு

img

கிளைச் சிறைகளில் சமையலர் பணிக்கு ஆட்கள் தேவை

திருவள்ளுர் மாவட்டம், புழல் மத்திய சிறை-1ன் கட்டுப்பாட்டில் உள்ள பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பூந்தமல்லி கிளைச் சிறைகளில் காலியாக உள்ள சமையலர், துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

;