பணிகளை

img

எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்துக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

;