நீர்வளத்துறை

img

கட்டணமின்றி ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து மண் எடுக்க அனுமதி!

நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.