நிலம்

img

மாநகராட்சி நிலத்தை முறைகேடாக அபகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலகம் எங்கு செயல்படு கிறது என்கிற கேள்விக்கு தகவல் அலுவலர் புதிய வளாகத்தில் என்றும், மேல்முறையீடு அலுவலர் பழைய அலுவலகம் என்று முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளனர். ...

img

11 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 3 ஏக்கர் நிலம் வழங்குக! விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

தெலுங்கானா மாநிலம், மரிக்கால் மண்டலத்திற்கு உட்பட்ட திலேறு கிராமத்தில், புதன்கிழமையன்று நடைபெற்ற சாலைப்பணியின்போது, 11 தொழிலாளர்கள் மண் சரிந்து பலியாகினர்.

;