நிலங்களை

img

உயர்மின் கோபுரம் அமைக்க வலுக்கட்டாயமாக நிலங்களை பறிக்கும் தமிழக அரசு.... நவம்பர் 18 - விவசாயிகள் சாலைமறியல்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டியக்கப் பிரதிநிதிகளை  நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது....

img

பஞ்சமி நிலங்களை மீட்போம் நவ. 10ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட அறிவிப்பு மாநாடு

தமிழக சட்டப்பேரவையில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவரும், தலித் மற்றும் ஏழை மக்களின் கல்வி உரிமைக்காக செயல்பட்டு வரும் நந்தனார்....

img

8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி தந்திடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:எட்டு வழிச்சாலை சரியல்ல

;