நாட்டில

img

வேளாண் சட்டங்களால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும்... தில்லி போராட்டத்தில் பி.டில்லிபாபு எச்சரிக்கை...

திருப்பூர் மாவட்டத்தில் 10,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன....

img

நாட்டில் 16.1 சதவிகிதமாக குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு.... வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா...

இலங்கையில் பெண் தொழிலாளர்பங்கேற்பு விகிதம் 33.7 சதவிகிதமாகவும்...

img

2018-இல் நாட்டில் 10,349 விவசாயிகள் தற்கொலை.. மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கையில் தகவல்

விவசாயிகளின் தற்கொலை 2017-ஐக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது. 2017-இல் 11 ஆயிரத்து 319 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகி இருந்தன....

img

அறிவுஜீவிகள் 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு புனைந்த அராஜகம்

கடிதம் எழுதியஆளுமைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்தநிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும்அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்?

img

81 வயது பாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞன்

கட்டாய ராணுவத்திலிருந்து தப்பிக்க உக்ரைன் நாட்டில் 24 வயது இளைஞன் ஒருவன்  81 வயது பாட்டியை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

img

70 ஆண்டில் இல்லாத பணப்புழக்க நெருக்கடி... நாட்டில் பிரச்சனைகள் மேலும் தீவிரமாகும்

அரசானது அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; இரண்டாவதாக, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்....

img

பட்டியலின மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை

வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் அதிபர்களின் கூட்டம் திங்களன்று கிராண்ட் மில்லியன் ஓட்டலில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். அமைச்சருடன் பட்டியலின வளர்ச்சி த்துறை இயக்குநர் அலி அஸ்கர்பாஷா இந்த கூட்டத்தில் பங்கேற்றார். ...

img

மாண்டவர் மீண்டும் வருவார்…!

விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் வீணாய்ப் போனது!-நாட்டில கெடுதலை சாதியும் மதமும் மோதிக் கெட்டுப் போனது! ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே தனியார் ஆனது!-நாட்டில் நாளைய இளைஞர் கூட்டம் கெட்டு வீதியில் நிற்குது!

;