தொமுச

img

தொழிலாளி கேட்பது என்ன?

ஐந்தாண்டு காலம் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்ட இந்திய தொழிலாளி வர்க்கம் கடந்த மார்ச் 5 அன்று தில்லியில் கூடியது. சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்பு மாநாட்டில், கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சாசனத்தை அரசியல் கட்சிகளிடம் முன்வைத்திருக்கிறது இந்திய உழைக்கும் வர்க்கம்.

img

தொழிலாளி கேட்பது என்ன?

ஐந்தாண்டு காலம் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்ட இந்திய தொழிலாளி வர்க்கம் கடந்த மார்ச் 5 அன்று தில்லியில் கூடியது. சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்பு மாநாட்டில், கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சாசனத்தை அரசியல் கட்சிகளிடம் முன்வைத்திருக்கிறது இந்திய உழைக்கும் வர்க்கம்.

;