ஈரோடு மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தேர்வில் ஈரோடு மாணவ, மாணவிகள் 251 பேர் வெற்றி நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.