தலைமையாசிரியையிடம்

img

ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறிப்பு இளைஞருக்கு 10 ஆண்டு சிறை - மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

;