தங்கலாம்

img

வாக்குப்பதிவு இயந்திர மையங்களில் கட்சி முகவர்கள் தங்கலாம்: தேர்தல் அதிகாரி

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், அரசியல் கட்சிகளின் முவர்கள், 24 மணி நேரமும் தங்கி, கண்காணிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

;