ஜல்லிக்கட்டு

img

கோவையில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

கோவை செட்டிப்பாளையம் எல் அண்ட் டி புறவழி சாலையில் உள்ள மைதானத்தில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவங்கி வைத்தார்

img

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு... சீறிப் பாய்ந்த காளைகள் 83 பேர் காயம்... கழுத்து இறுகியதால் காளை பலி ; “வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கம்”

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த காளையின் கழுத்தில் கயிறு இறுகியதால் பரிதாபமாக உயிரிழந்தது.....

img

ஜல்லிக்கட்டுக்காக  போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெறுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்...

தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மேற்கண்ட போராட்டம் நடைபெற்றது...... 

;