கோபிநாதம்பட்டி

img

கோபிநாதம்பட்டி கூட்ரோடு பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள உயர்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், அரூர் - சேலம் நெடுஞ்சாலையில், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் வாணியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது.

;