குடிபெயர்ந்த

img

வெளியூருக்கு குடிபெயர்ந்த அக்லக் குடும்பத்தினர்

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி அருகிலுள்ளது பிஷாரா கிராமம். இங்குமாட்டிறைச்சி வைத்திருந்தார் கள் என்று கூறி, இஸ்லாமியமுதியவரான முகம்மது அக்லக்கும் (52), அவரது மகன்தானிஷ் (20) என்பவரும்பாஜகவினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

;