வாக்களிப்பு முடிந்த பிறகு வாக்கு சாவடிகளில் இருந்து வெளிவரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று கேட்டு இவ்வழியில் தேர்தல் முடிவுகளை கணிப்பதை எக்சிட் கருத்துகணிப்பு என்று அழைக்கின்றனர்.
வாக்களிப்பு முடிந்த பிறகு வாக்கு சாவடிகளில் இருந்து வெளிவரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று கேட்டு இவ்வழியில் தேர்தல் முடிவுகளை கணிப்பதை எக்சிட் கருத்துகணிப்பு என்று அழைக்கின்றனர்.