கனியவைத்தால்

img

மாம்பழங்களை செயற்கையாக கனியவைத்தால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

மாம்பழங்களை செயற்கை முறையில் கனியவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெ.வெங்கேடசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;