கண்காணிப்பில்

img

மதுரை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா.... கண்காணிப்பில் 3,15,877  பேர்

மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு, தபால்தந்தி நகர், புறநகர் பகுதியில் எழுமலை, திருமங்கலம், மேலூர் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் 73,396 குடும்பங்களில் உள்ள 3,15.877 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.....

img

முழு கண்காணிப்பில் வாக்குப்பெட்டி அறை: ஆட்சியர்

கடலூர் மக்களவைக்கான வாக்குப்பதிவு18 ஆம் தேதி நடை பெற்றது. 1499 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக கடலூர் தேவனாம்பட்டினம் அரசுபெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

;