ஏரிகளுக்கு

img

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கிடுக

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து மொரப்பூர் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

;