ஆள்மாறாட்ட

img

நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: மேலும் 2 மாணவர்கள் ஜாமீன் கோரி மனு

தேனி சிறையில் உள்ள இரண்டுமாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையும் ஜாமீன் கோரி நேற்று தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.நீதிபதி ஜி.ரூபனா இதற்கான விசாரணையை அக்டோபர் 10 அன்று நடத்த உத்தரவிட்டார்.....

img

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர், தந்தை மீது வழக்குப் பதிவு

மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சேர்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா  குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்தார். ....

;