உலக அளவில் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் 10 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அவலம் நிலவுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் 10 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அவலம் நிலவுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.