ஆக்ஸ்பார்ம்

img

ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் 10 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அவலம்

உலக அளவில் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் 10 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அவலம் நிலவுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. 

;