புதுதில்லி குஜராத் தெருக்களில் ஏழு முதலைகள் பிடிபட்டது! நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2019 குஜராத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் இருந்து ஊருக்குள் அடித்து வரப்பட்ட முதலைகளை மீட்கப்பட்டு வருகின்றன.