தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவின்பேரில், உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவின்பேரில், உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.