maharashtra மகாராஷ்டிரா: கிரேன் இயந்திரம் விழுந்து 17 தொழிலாளர்கள் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2023 மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கிரேன் இயந்திரம் விழுந்து 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.