terrorists

img

பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை

இலங்கை குண்டு வெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துகண்டி ஃபோறம் எனும் அமைப்பு சார்பில்இலங்கையின் மதிப்புமிகு முஸ்லிம்பேராசிரியர்கள் இணைந்து வியாழனன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

img

ஐ.எஸ் தீவிரவாதிகள் 130 பேர் ஊடுருவல்

ஐ.எஸ். தீவிரவாதிகள் 130 பேர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

img

பயங்கரவாதிகளின் பாதுகாவலன் யார்?

இந்தியாவின் வலிமையான தலைவர் மோடிதான் எனவும்அவர்தான் இந்தியாவை எதிரிகளிட மிருந்து காக்க முடியும் எனவும் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். கூட்டணி எல்லா கூட்டங்களிலும் பேசி வருகின்றனர்.இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு நான் தான் காவல்காரன் என மோடியும் மார்த்தட்டிக் கொள்கிறார்

;