telungana

img

ஈரத்துணிகளை காயவைத்தபோது மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி  

தெலுங்கானாவில் ஈரத்துணிகளை காயவைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

;