takeover

img

 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி ஆட்டோமோடிவ் கம்பெனி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும், புதுதில்லி-குருகிராமம் அருகிலுள்ள பினோலாவில் இருக்கின்ற ஆட்டோமோடிவ் கம்பெனி தொழிலாளர்கள் ஞாயிறு அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றார்கள்.  இவர்களின் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்தன.

;