sylendrababu

img

பல்வீர் சிங் விவகாரம் குறித்து டிஜிபிக்கு நோட்டிஸ்

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.