சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுகான ஆண்டு இறுதித்தேர்வுக்கான தேதிகள் மற்றும் ஆண்டின் இறுதி வாலை நாளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.