தில்லி நகரில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, உரிய வசதிகள் கொண்ட காப்பகங்களில் வைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி நகரில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, உரிய வசதிகள் கொண்ட காப்பகங்களில் வைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.