streetdog

img

தில்லியில் 8 வாரங்களில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தில்லி நகரில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, உரிய வசதிகள் கொண்ட காப்பகங்களில் வைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.