சிலி நாட்டில் ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலி நாட்டில் ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.