நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வட மாநில குழந்தைகள் பரிதாபமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வட மாநில குழந்தைகள் பரிதாபமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.