sekarpabu

img

தமிழக கோயில்களில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

சென்னை,செப்.21- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.