raised

img

பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் எழுந்துள்ளது

மத்திய ஆட்சியிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்

;