சென்னை ரோகினி தியேட்டரில் முறையாக டிக்கெட் பெற்ற பிறகும் தோற்றத்தை காரணம் காட்டி நரிகுறவ சமுதாய மக்களை படம் பார்க்க அனுமதிக்காமல் தீண்டாமையில் ஈடுப்பட்ட தியேட்டர் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.