karnataka மங்களூரு: நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேர் மயக்கம் நமது நிருபர் பிப்ரவரி 7, 2023 கர்நாடக மாநிலம் மங்களூரு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.