புதுதில்லி நிசர்கா புயல் : மும்பை அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது நமது நிருபர் ஜூன் 3, 2020 அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது.