new-delhi புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.