மக்களை தினம் தோறும் நேரில் சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்த மனுக்களை நேரடியாக பெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நாளை முதல் அமலுக்கு வரும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மக்களை தினம் தோறும் நேரில் சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்த மனுக்களை நேரடியாக பெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நாளை முதல் அமலுக்கு வரும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.