fisherman

img

இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தரங்கம்பாடி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இலங்கை கடற்படையினர் இரும்பு பைப்பை கொண்டு தாக்கியதில் 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

img

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

img

லட்சத்தீவு அருகே படகுகள் பழுதானதால் கடலில் 20 மீனவர்கள் சிக்கித் தவிப்பு

குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 பேர், ஆந்திரத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம்20 மீனவர்களும் ....

;