enformentdepartment

img

உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய அமலாக்கத்துறை

முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை இது வரை உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனவும் முறையாகப் பதிலளிக்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்.