தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.