barathiyaruniversity

img

நிலத்திற்கான நிதியை கொடு அல்லது நிலத்தை கொடு - பெ.சண்முகம் தலைமையில் விவசாயிகள் போரட்டம்!

கோவை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.