தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நாளை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நாளை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.