states

img

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நாளை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.
    மாடுகளின் தீவன செலவு , பராமரிப்பு செலவு ஆகியவை  அதிகரித்திருப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இதனால் ஆவின் கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.42 எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஆவின் இலவச காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும்.
கால்நடை தீவனத்துக்கு 50% மானியம் வேண்டும் ,பட்டுவடாவை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளாஇ வலியுத்தி போராட்டங்கள் அறிவிதிருந்தனர்.
பால்வளத்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத நிலையில் நாளை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமென அறிவிப்பு.