delhi தலைநகரில் பட்டபகலில் பெண் மீது ஆசிட் வீச்சு நமது நிருபர் டிசம்பர் 14, 2022 தலைநகர் தில்லியில் பட்டப்பகலில் பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.