Turns

img

சிலி : போராட்டம் வன்முறையாக மாறியதால் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு

சிலி நாட்டில் பொது போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

;