Trichy

img

தீபாவளிக்கு பின் பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம் – அமைச்சர்  

தீபாவளி முடிந்து பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

img

திருச்சியில் 20 தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால்....

img

பட்டமளிப்பு விழா

திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

img

பெண் தற்கொலை முயற்சி

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ்பாண்டியன். இவரது மனைவி செரீன் பிரேமா (24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது.

img

இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வாக்காளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்

இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வாக்காளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்

;