Tribute

img

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்... தாமிரபரணி ஆற்றில் சிபிஎம் மலர் தூவி அஞ்சலி

கடந்த 1999ம் ஆண்டு ஊதியஉயர்வு கோரி மாஞ்சோலை தேயி லை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர்....

img

லடாக்கில் பலியான ராணுவ வீரர் பழனி உடலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி

எனது மகன் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது சேவையை, தியாகத்தை பாராட்டும் வகையில் திருவாடானை அரசுக் கல்லூரி அல்லது அரசு மேல்நிலை பள்ளிக்கு....

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் கே.வரதராசன் காலமானார்

ஈராண்டு காலம் கட்சியில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். அப்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.....

img

தியாகி சண்முகம் நினைவிடத்தில் அஞ்சலி

புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரத்தில் பஞ்சாலைத் தியாகி சண்முகத்தின் 52-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது

;