TNUEF

img

தங்களுக்கு அரசுப் பணி கிடைக்க போராடிய தலைவர்களுடன் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திப்பு!

சாதிய வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி கிடைக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) மாவட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

img

உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு! - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவின்பேரில், உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.