சாதிய வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி கிடைக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) மாவட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சாதிய வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி கிடைக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) மாவட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவின்பேரில், உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.